சென்னையில் 48-வது புத்தக கண்காட்சியானது டிசம்பர் மாதம் 27ஆம் திகதி தொடங்கி ஜனவரி 12 திகதி நடைபெறவுள்ளது.
வருடந்தோறும் சென்னையில் நடைபெறும் புத்தக திருவிழா மிகவும் புகழ்பெற்றது. தமிழகமெங்கும் உள்ள வாசகர்களுக்கு சென்னை புத்தக...
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (04) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம்...
மத்திய மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அஷ்ஷெய்க் தாரிக் அலி (நளீமி) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஆசிரியரும், சமூக சேவையாளருமான தாரிக் அலி அவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் அரபு ஆகிய மொழிகளுக்கான...
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிஹால் கலப்பத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை...
நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 தொடர் 1-1...