கிண்ணியா குறிஞ்சாக்கணி மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது சிறுமியொருவரே இன்று காலை (28) உயிரிழந்துள்ளதாக...
இன்று (28) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 450 g பாணின் விலையை 10/= வால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் நேற்று (27)...
வடமாகாணத்தில் பாரிய குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களினால் திறந்து விடப்பட்டுள்ளது.
அதிக...
தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இப் பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும்...
கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் இன்று காலை (28) தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு...