Tag: Local News

Browse our exclusive articles!

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது!

திருகோணமலை-கிண்ணியா குறிஞ்சங்கேணி பகுதியில் மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந் நிலையில் இச் சம்பவம்...

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் ஐ.நா பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட சந்திப்பு!

நியூயோர்க் ஐ நா சபையிலிருந்து வருகை தந்துள்ள அதன் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்குரிய அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் காலித் ஹையரி, மற்றும் இலங்கைக்கான...

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம்!

பன்னிப்பிட்டிய - கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீடு...

இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மஹிந்த சமரசிங்க!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று (25) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதை அடுத்தே அவர் இவ்வாறு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நலன்களுக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், பேணுவதும் அவசியமாகும் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்!

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நலன்களுக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், பேணுவதும் அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார். இன்று அனைத்து நாடுகளும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை...

Popular

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...
spot_imgspot_img