Tag: Local News

Browse our exclusive articles!

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...

கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது!

திருகோணமலை-கிண்ணியா குறிஞ்சங்கேணி பகுதியில் மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந் நிலையில் இச் சம்பவம்...

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் ஐ.நா பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட சந்திப்பு!

நியூயோர்க் ஐ நா சபையிலிருந்து வருகை தந்துள்ள அதன் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்குரிய அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் காலித் ஹையரி, மற்றும் இலங்கைக்கான...

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம்!

பன்னிப்பிட்டிய - கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீடு...

இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மஹிந்த சமரசிங்க!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று (25) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதை அடுத்தே அவர் இவ்வாறு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நலன்களுக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், பேணுவதும் அவசியமாகும் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்!

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நலன்களுக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், பேணுவதும் அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார். இன்று அனைத்து நாடுகளும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை...

Popular

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...

கத்தாரிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

தற்போதைய பிராந்திய பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, கத்தாரில் வசிக்கும் இலங்கை பிரஜைகள்...
spot_imgspot_img