திருகோணமலை-கிண்ணியா குறிஞ்சங்கேணி பகுதியில் மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இச் சம்பவம்...
நியூயோர்க் ஐ நா சபையிலிருந்து வருகை தந்துள்ள அதன் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்குரிய அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் காலித் ஹையரி, மற்றும் இலங்கைக்கான...
பன்னிப்பிட்டிய - கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீடு...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று (25) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதை அடுத்தே அவர் இவ்வாறு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நலன்களுக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், பேணுவதும் அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
இன்று அனைத்து நாடுகளும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை...