இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பை பேணுவதற்காக நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
இன்று...
வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (22) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய, அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி...
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத பாதிப்படைந்ததால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - கண்டி புகையிரத சேவைகள் இன்று (22) மீண்டும் ஆரம்பமாகிறது.
நாட்டில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மலையக...
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தேவையான சட்டக் கட்டமைப்பை கண்டறிவது உள்ளிட்ட ஏனைய விடயங்களை திட்டமிடுவது தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
இதனடிப்படையில், அரச துறையில் ஓய்வூதியம் பெறுவோரின்...
2020 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று ( 22) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால்...