நாட்டில் நேற்றைய தினம் (11) கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,950 ஆக உயர்வடைந்துள்ளது.
கொவிட்...
முத்துராஜவெல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுத்தலுக்கு அமைய குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக் குழுவில் மஹிந்த அமரவீர,...
கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு நாளை (13) அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி நாளை 13 ஆம் திகதி இரவு 8 மணி முதல்...
மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் (11) மூடப்பட்ட கொழும்பு- கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்...