2022ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவு திட்ட விவாதம் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இது சுதந்திர இலங்கையின்...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுகின்றது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய...
நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது முழு இலங்கையும் கொவிட் தொற்று பரவல் பிரதேசமாக இணங்காணப்பட்டுள்ளது.அதனடிப்படையில் கூட்டங்கள், ஒன்று கூடல்களை நடாத்துவதற்கு...
நாட்டில் நேற்றைய தினம் (10) கொவிட் தொற்றால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13,927 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி ஓய்வுபெறும் வயதெல்லைய 60 வயதாக அதிகரிப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.