Tag: Local News

Browse our exclusive articles!

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...

புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரையில் 22,217 குடும்பங்களைச் சேர்ந்த 78614 பேர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் கே.ஜி விஜேசிறி...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 333 பேர் பூரண குணம்!

கொவிட் தொற்றிலிருந்து பாதிக்கப்பட்ட மேலும் 333 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 522,517 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாவலப்பிட்டி- ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது!

நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ருவான்புர பகுதியில் இன்று (10) காலை 11 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பிரதேசங்கள் தெரிவித்துள்ளனர். மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலுள்ள மண்ணை அகற்றி...

நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தம்; பாதிக்கப்பட்டோர் மொத்த விபரம்!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 16,71 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் , நுவரெலியா, மாத்தளை...

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு- பிரதமர் அறிவிப்பு!

அதிபர்- ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்கப்போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ஆசிரியர்- அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...

புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ்

புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப்...
spot_imgspot_img