சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரையில் 22,217 குடும்பங்களைச் சேர்ந்த 78614 பேர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் கே.ஜி விஜேசிறி...
கொவிட் தொற்றிலிருந்து பாதிக்கப்பட்ட மேலும் 333 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 522,517 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ருவான்புர பகுதியில் இன்று (10) காலை 11 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பிரதேசங்கள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலுள்ள மண்ணை அகற்றி...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 16,71 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் , நுவரெலியா, மாத்தளை...
அதிபர்- ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்கப்போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ஆசிரியர்- அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.