நாட்டில் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பில் மனித மூலதனத்தின் சிறந்த முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உலக வங்கியுடன் கை கோர்த்துள்ளது.இதன் மூலம் உலக வங்கியின் மனித மூலதன செயற்திட்டத்தில் இணையும்...
எம்.எஸ்.எம்.ஸாகிர்
ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று
நேற்று (02) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த...
எம். என். எம். அப்ராஸ்
அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர பிரிவில் உள்ள மாநகர சபை பராமரிப்பில் காணப்படும் கல்முனை பீச்பார்க்கில் புதிதாக நிர்மாணி்கப்பட்ட கட்டிடம் முடிய நிலையில் இதுவரை எதுவித பயன்பாட்டின்றி காணப்படுதாக...
நாட்டில் நேற்று (02) மேலும் 21 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13,791 ஆக அதிகரித்துள்ளது.
சீனி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அதன்படி வௌ்ளை சீனி 1 kg 122 ரூபாவிற்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி 1kg 125...