முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இடம்பெறும் உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சியோல் சென்றுள்ளார்.
மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில்...
கொழும்பின் பல பிரதேசங்களுக்கு இன்று (09) 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று மாலை 04.00 மணி முதல் நாளை காலை...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (09) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இந் நிலையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் பின்வரும் இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் அட்டவணையில்...
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணக்காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தத நிலையில், விண்ணப்பதாரிகளின் நலன் கருதி எதிர்வரும் 17ஆம்...