நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 405 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582,064 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, , நாட்டில் இதுவரை கொவிட்...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (08) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இந் நிலையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் பின்வரும் இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் அட்டவணையில்...
பேஸ்புக் சமூக ஊடக தளம் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது.அப்போதுதான் பேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (செட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், பேஸ்புக் உள்ளே...
சுங்கத்திலுள்ள அத்தியாவசிய பொருட்களை துரிதமாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை கண்காணிக்க நிதியமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இரவிலிருந்து சிறிய மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்...