அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தில் 89,200 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கல்லோயா நீர்த்தேக்கத் திட்டத்தின் வலது கரை, இடது கரை வாய்க்கால்கள் மற்றும் சிறுகுளங்கள் மூலம் நீர் வழங்கப்படும்...
இலங்கையில் நாளொன்றுக்கு சமைத்த மற்றும் சமைக்காத 5,000 மெட்ரிக் தொன் உணவு வீணாக சூழலுடன் சேர்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உணவு வீண் விரயமாகுதல் மற்றும் உணவு கழிவாக வீண்விரயமாவதை கட்டுப்படுத்தல்...
மதஸ்தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் 2021,09.30ம் திகதி வெளியிடப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் புத்தசாசன, மதவிவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால்...
நாளை முதல் 07 விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை (DIRECT FLIGHTS) ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த 07 விமான நிறுவனங்களில் 05 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான...
நாட்டில் மேலும் 734 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, இந்நாட்டு மொத்த...