தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தினுள் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்கள் மாத்திரமே நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடமுடியும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.
இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெறாத...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள்...
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மற்றும் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் ஆராய்தல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உள்ளிட்ட எதிர்கால தீர்மானங்கள் தொடர்பில்...
கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன், இரண்டு இயந்திர படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் இப்பந்தீவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின்...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மொத்த விற்பனைக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.