நாட்டில் பதிவாகும் அதிகளவான கொவிட் மரணங்கள் காரணமாக தகனசாலைகளின் சேவைகளும் அதிகரித்துள்ளன.
அந்தவகையில், பேருவளை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் அளுத்கம உள்ளிட்ட தகனசாலைகளில் பகலில் மாத்திரமின்றி இரவு வேளைகளிலும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில்,...
ஆக்கம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன்.
புலனாய்வுப் பத்திரிகைக்கலை இன்று உலகில் பிரபல்யமான பத்திரிகைக் கலையாக மாறி வருகிறது.
பிரித்தானியப் பாராளுமன்றம், பிரபுக்கள் சபை, பசொப் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை என்பவற்றுடன் பாராளுமன்ற கலறியில் இருக்கும்...
ஹம்பேகமுவ மயிலவல பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்து ஒன்றில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (21)மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலிஓய...
இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 டன் பிராணவாயுவுடன் புறப்பட்டுள்ள இந்திய கடற்படையின் சக்தி (INS) என்ற கப்பல் இன்று(22) பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சென்னை துறைமுகத்திலிருந்து...
நாட்டின் அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வியாபாரத்திற்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க...