Tag: Local News

Browse our exclusive articles!

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் நாராஹேனபிட்டி மற்றும் வேரகல அலுவலகங்களின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. திணைக்கள பணியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இதற்கான காரணமாகும். தொலைபேசியின் மூலம்...

கொவிட் தொற்றாளர்களை வீடுகளிலிலேயே சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

கொவிட் தொற்றாளர்களை வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ், வீட்டிலேயே பாதுகாக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் தற்போது இடம்பெறுகிறது. இந்த வேலைத்திட்டம் அண்மையில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (14) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக...

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 309,732 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,387 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 309,732 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் திணைக்களத்தின் பணிபுரியும் பலர் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன் படி நாளை (16) தொடக்கம் பிரதான அலுவலகம் மற்றும்...

JUST IN:மறு அறிவித்தல் வரை திருமண நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை!

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் மீள அறிவிக்கும் வரையில் வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை...

Popular

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...
spot_imgspot_img