துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் Mevlut cavusoglu ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (28) இலங்கை வந்துள்ளார்.அவருடன் 13 பேர் கொண்ட குழுவும் நாட்டுக்கு வந்துள்ளது.
துருக்கியின் விசேட விமானம் மூலம் இன்று...
பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரியின் ஆய்வுகூடம் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் பிரகாரம் நான்கு இலட்சம் ரூபா செலவில்...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
மின் துண்டிப்பை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று (27) எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் ஆணைக்குழு ஒன்று கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை...
வளர்ந்து இளம் பாடகர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பாடுவோர் பாடலாம்' புதிய பாடக, பாடகிகளுக்கான இசை நிகழ்ச்சி (23) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
கலைஸ்ரீ கலை மன்றத்தின்...