காரைதீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கிரிஷ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவர் Krishnapillai Jeyasril எனும் தனது முகநூலில் இஸ்லாம் மார்க்கத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களை உலகின் முதலாவது சிறுவர் துஷ்ப்பிரயோகி என...
இந்த நாடு பாரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மற்றும் இந்திய உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இதன் பரவல் அநிகரித்துள்ளதாக சுகாதார தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது...
தடுப்பூசியின் முதல் டோஸை கூட பெறாத பேருந்து பயணிகளிடம் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் அறவிடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை முதல்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் துன்புறுத்தலுக்குள்ளான சிறுமிக்கு நீதிவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அதற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடாத்தும் அரசியல் கட்சிகள் கடந்த காலத்தில் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமையாற்றும் அதேவேளை, ஒரு சில பொலிஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பணத்துக்காக வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்...