எரிபொருள் விலை உயர்வை கண்டித்து முடக்கப்பட்ட பகுதியில் நான் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக சமூகவலைத்தளங்களில் உலாவிய செய்தி தொடர்பாக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது விளக்கத்தை வழங்குவது எனது கடமை .
பெருந்தொற்றாலும் (covid...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த சந்திப்பு சுவிட்சர்லாந்தில் இடம்பெற்று வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவின் 46-வது...
நாட்டில் மேலும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட கொலன்னாவை நகர சபை உறுப்பினர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (16) பிற்பகல் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த பிணை...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது பெயர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...