Tag: Local News

Browse our exclusive articles!

இரு நாட்டு தீர்வு மற்றும் சுதந்திர பலஸ்தீனம் என்ற நியூயோர்க் பிரகடனத்தை வெளியிட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்

இரு நாடுகள் தீர்வை செயல்படுத்துதல் மற்றும் பலஸ்தீனத்தின் சுதந்திர அரசை நிறுவுதல்...

உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் 15 இடங்கள் முன்னேறிய இலங்கை

உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம்...

சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக...

ரமித் ரம்புக்வெல்ல மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை...

அரசின் முடிவை மாற்றியமைத்து எண்ணெய் விலையை குறைக்கவும் -எதிர்க்கட்சித் தலைவர்!

எரிபொருள் விலையை அதன் வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் துன்புறுத்தும் முறையில் உயர்த்துவதற்கான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது, இந்த முடிவால் ஏற்கனவே நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அத்தகைய தீர்வை எடுத்தவர் யார்...

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு நாளை முதல்!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை முதல் இடம் பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ்...

பொது ஜன பெரமுனவிற்கு கம்மன்பில இன்று பதில்!

பொது மக்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள காலப்பகுதியில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய பலர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,353 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில்...

பிரதமரும் அமைச்சர்களும் சைக்கிளில் பாராளுமன்றம் வருவார்கள் என எதிர்பார்கிறேன் -நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு!

எரிபொருள் விலை தற்பேது மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல கஷடங்களுக்கு முகங்கொடுக்கவுள்ளனர். இதனைக் கண்டித்து பிரதமர் தலைமையில் அமைச்சர்கள், எம்.பிக்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வுக்கு சைக்கிளில் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன் என...

Popular

உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் 15 இடங்கள் முன்னேறிய இலங்கை

உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம்...

சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக...

ரமித் ரம்புக்வெல்ல மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை...

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான பத்தாவது பாராளுமன்றத்தில் முதற்தடவையாக இலங்கை...
spot_imgspot_img