நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலகை காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
எங்கள் குடிமக்களை வழக்கம் போல் பரிசோதிக்கும் எலிகளாக மாற்றும் சமீபத்திய நாடகத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. அந்த சுற்றுலா பபல் அமைப்பின் கீழ் யால உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் திறப்பதன்...
காக்கைதீவு கடற்றொழிலாளர் இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இன்றையதினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களினால் அமைக்கப்படவுள்ள...
தற்காலத்தில் தொழிற்சாலைகளில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் தொழிற்சாலை பிரதானிகளுடன் கலந்துரைலயாடல்களை மேற்கொண்டு உரிய சுகாதார நடைமுறைகளுக்கு...
ஜூன் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்...