Tag: Local News

Browse our exclusive articles!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இறுதி வரைவு அடுத்த வாரம் சமர்ப்பிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி...

அஸ்வெசும கொடுப்பனவு: நாளை மறுதினம் வைப்பிலிடப்படும்!

செப்டம்பர் மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் நாளை மறுதினம்  பயனாளிகளின் வங்கிக் கணக்கில்...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 151...

வியத்புர திட்டத்தில் வீடு வாங்கிய எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல்...

கல்வி அமைச்சின் புதிய திட்டம்!

மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்கு என நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய...

களனி கங்கையை அண்டிய பகுதிகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கும் அபாயம்!

களனி கங்கையை அண்டிய பகுதிகள் சிலவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ள அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சீதாவக்க, கடுவலை, பியகம, கொலன்னாவை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில்...

போலி காசோலை மோசடியில் மேலும் ஒருவர் கைது!

இரும்பு தொழிற்சாலை ஒன்றின் பெயரில் போலியான போலி காசோலைகளை அச்சிட்டு ரூபா 43 மில்லியன் பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் 7 பேர் பொலிஸாரினார் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று...

அரசாங்கத்திடம் பிரச்சினைகளை முன்வைப்பது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றது-நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் விசனம்!

இன்று மக்கள் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதென்பது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் விசனம் தெரிவித்துள்ளார். இன்று முழு...

களுகங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கை!

தொடரும் மழை காரணமாக களுகங்கையின் தாழ் நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கு தொடர்ந்தும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹொரணை, அகலவத்தை, இங்கிரிய, பலிந்த நுவர, புளத்சிங்கள, தோதங்கொடை, மில்லெனிய, மதுரவல மற்றும் களுத்துறை...

Popular

அஸ்வெசும கொடுப்பனவு: நாளை மறுதினம் வைப்பிலிடப்படும்!

செப்டம்பர் மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் நாளை மறுதினம்  பயனாளிகளின் வங்கிக் கணக்கில்...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 151...

வியத்புர திட்டத்தில் வீடு வாங்கிய எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல்...

நேபாளத்துக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில்...
spot_imgspot_img