நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது..
கேகாலை...
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சடலத்தை ஹட்டனில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனத்திற்கான பாதுகாப்பை வழங்கிய காவல்துறை சிற்றுந்து, ஹட்டன் - கினிகத்தேனை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை (05) நடந்த...
நாட்டில் மேலும் 48 கொவிட் மரணங்கள் பதிவானதையடுத்து இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1656 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...
சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே, இலங்கை இம்முறை உலக சுற்றுச்சூழல் தினத்தை எதிர்கொள்கிறது.
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளையும், வீட்டுத் தோட்டங்களையும், நுளம்புகளற்ற இடமாக வைத்திருக்க இன்றும், நாளையும்,...
இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள், "சுற்றுச்சூழல் அமைப்பை மறுசீரமைப்போம்"என்பதாகும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு 2021-2030 தசாப்தத்துடன் ஒத்துப்போகிறது என்பது இம் முறை சிறப்பம்சமாகும்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற...