இலங்கையில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில்...
மே மாதம் 31ம் திகதி வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுநிருபத்தின் படி பள்ளிவாயல் ஊழியர்களும் 5000 ரூபா நிவாரணம் பெற தகுதிபெற்றுள்ளனர். அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இங்கு தரப்பட்டுள்ளது.
இன்று (01.06. 2021)புத்தசாசன மற்றும் சமய...
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு...
கடந்த தினம் கொழும்பு 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மேலும் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 5 ஆண்களும் ஒரு பெண்ணும்...
கொவிட் தொற்றினால் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1441 ஆக உயர்வடைந்துள்ளது.