மேல் மாகாணத்தில் மாத்திரம் 341 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இவர்களின் குடும்பங்களுக்கு 5000ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி...
இன்று (29) காலை வரையில் இலங்கையில் 2,850 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் 5...
நாளையும், நாளை மறுதினமும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்.
அத்தோடு இன்று இரவு தொடக்கம் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதற்கான அனுமதி உணவு, காய்கறி, மீன்...
மேல் மாகாணத்தில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 2021.05.28 ஆம் திகதியில் இருந்து 2021.06.06 ஆம் திகதி வரையில் இவ்வாறு குறித்த நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக...