Tag: Local News

Browse our exclusive articles!

மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க ரஃபா எல்லைக் கடவையைத் திறப்பது ஒரு நேர்மறையான நடவடிக்கை: கத்தார் வெளியுறவு அமைச்சகம்.

காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க ரஃபா (Rafah) எல்லைக்...

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை!

இன்றையதினம் (03) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா,...

சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது...

மேல் மாகாணத்தில் 341 காவல்துறை அதிகாரிகளுக்கு கொவிட் தொற்று!

மேல் மாகாணத்தில் மாத்திரம் 341 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இவர்களின் குடும்பங்களுக்கு 5000ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி...

கொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றாளர்கள்!

இன்று (29) காலை வரையில் இலங்கையில் 2,850 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் 5...

பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி!

நாளையும், நாளை மறுதினமும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும். அத்தோடு இன்று இரவு தொடக்கம் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதற்கான அனுமதி உணவு, காய்கறி, மீன்...

மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொவிட்!

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாண வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2021.05.28 ஆம் திகதியில் இருந்து 2021.06.06 ஆம் திகதி வரையில் இவ்வாறு குறித்த நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக...

Popular

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை!

இன்றையதினம் (03) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா,...

சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, நிலவிய சீரற்ற காலநிலை...
spot_imgspot_img