மள்வானை சஹீத் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் வரலாற்று ஆய்வாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியரும் "மள்வானை முஸ்லிம்களின் ஆரம்ப கால வரலாறு" நூலாசிரியருமான எம் எச் ஏ சஹீத்( 84 )இன்று (28)...
நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள் பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
இந்த நாட்டில், சிங்கள...
பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வௌியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர்களிடம் கட்டயமாக சேவை நிலைய அடையாள அட்டை அல்லது சேவை நிலையத்தின் அனுமதி கடிதம் இருக்க...
கொழும்பு துறைமுகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் போது எக்ஸ்பிரஸ் பெர்ல் எரிக்கப்படுவது குறித்து ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையின் அவசியத்தை நாங்கள்...
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் அப்பகுதியில் கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு அவரின் சொந்த நிதி 175000.00 ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன்படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளையின்...