உலப்பனை அபிவிருத்தி சங்கத்தினால்(UDS) குருந்துவத்தை கொவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு கடந்த 20.05.2021 திகதி தேவையான உபகரணங்களும், பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது .
300படுக்கை விரிப்புகள், தலையணை மற்றும் தலையணை உறைகளும் இதில் உள்ளடங்குகின்றது.
இவ்...
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலில் எந்தவி உண்மையுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையை...
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம் , பொதுப் போக்குவரத்து ,அரச வங்கிகள்,கிராம சேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகளை...
நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்தமை தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக பல ஆறுகள் தொடர்பில்...