Tag: Local News

Browse our exclusive articles!

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை!

இன்றையதினம் (03) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா,...

சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, நிலவிய சீரற்ற காலநிலை...

மேலும் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு!

மேலும் 50,000 ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இன்று இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜனசுமன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் இராணுவ தளபதியின் விஷேட அறிவிப்பு!

சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் இருந்து 375,000 தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் மிகுதியான 125,000...

அரசாங்கம் அம்பியூலன்ஸ் கொள்வனவு என்ற போர்வையில் சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்ய திட்டம் தீட்டுகின்றது – பாலித ரங்கே பண்டார குற்றச்சாட்டு!  

அம்பியூலன்ஸ் கொள்வனவு செய்வதென்ற போர்வையில் அரசாங்கம் அதிசொகுசு வாகனங்களை இறக்குமதிசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதற்காக 1.2 பில்லியன் ரூபா செலவிட்டிருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.   அரசாங்கம்...

புதிய சட்டமா அதிபர் ஜனாதிபதியால் நியமனம்!

புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சஞ்சய ராஜரத்னம் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். திரு.சஞ்சய ராஜரத்னம் நாட்டின் 48வது சட்ட மா...

கோத்தபாய அரசு அதிகாரத்திற்காக மக்களின் உயிரை துச்சமாக மதித்து செயல்படுகிறது-லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு!

அதிகாரத்திற்காக மக்களின் உயிரை துச்சமாக மதித்து செயல்படும் நிலையை நாம் இன்று அனுபவித்துகொன்டிருகிறோம். கொவிட் தொற்று பரவல் நாடு முழுவதும் பரவி கட்டுப்படுத்த முடியாத நிலையை கடந்து சென்று கொண்டிருக்கிறது என்பது யதார்த்தமே. துறைமுக...

Popular

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை!

இன்றையதினம் (03) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா,...

சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, நிலவிய சீரற்ற காலநிலை...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் (National Interfaith Clergy Fellowship...
spot_imgspot_img