உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதால் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டு விடும் என்பதற்காகவே தற்போது சுகாதார தரப்பினரும் கருத்துக்களை வெளியிடக் கூடாது அரசாங்கம் கூறுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அபாய நிலைமை...
ஹம்பாந்தோட்டையில் தொடங்கி இன்று கொழும்பு துறைமுக நகரத்தில் சென்று நிற்கின்றது, இது எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை முழு நாட்டையும் அடகு வைக்கின்ற முயற்சியில் அரசாங்கம் செயற்படுவதாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச்...
சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி உள்ளடக்கப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச...
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளான கப்பலினால் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் குழு ஒன்று இதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன்...
மே மாதம் 25 ஆம் திகதியின் பின்னர் அடுத்த வாரத்திலும் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...