எதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்களும் அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வங்கி மற்றும் தனியார் துறையினருக்கு இந்த விடுமுறை அமுலில் இருக்காது என பொது நிர்வாக அமைச்சின்...
பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விளக்கமறியலிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்...
மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஒரு சிறப்பு பேட்டியின்போது பிரதான ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், நேரம்,...
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் அதிகரித்து வரும் வன்முறை நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை அடைவதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைமை குறித்து இலங்கையின்...