வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்க வவுனியா நீதிமன்றம் 10 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் முள்ளிவாய்கால் நினைவேந்தலை நினைவு கூர தடை கோரி இன்று (17) மனுத்தாக்கல்...
பெருந்தோட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
கிரிக்கெட் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஔிபரப்பான நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தப்பட்ட 5 பேர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படமாட்டாது என சர்வதேச கிரிக்கட் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
‘Cricket’s Match...
இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 11 மணி முதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு...