Tag: Local News

Browse our exclusive articles!

சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, நிலவிய சீரற்ற காலநிலை...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் (National Interfaith Clergy Fellowship...

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி...

10 நாட்களில் 10,000 கட்டில்களை வழங்கும் வேலைத் திட்டம்!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்களை வழங்குவதற்கான ஒரு துரித வேலைத்திட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,...

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதை எதிர்க்கட்சித் தலைவர் விரும்பவில்லை என்றும் அதனை நிறுத்துமாறு தெரிவித்தாகவும் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கம்!

இன்று (மே 17) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அவர் வழங்கியிள்ள விளக்கத்தில் அவ்வாறு வெளியான செய்தியில் உண்மையில்லை எனவும் அது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த...

புதைக்கப்பட்ட நீதி! வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 9ஆண்டுகள் நிறைவு!

கொலை செய்யப்பட்ட ரக்கர் வீரர் வஸீம் தாஜுதீனின் குடும்பத்தினர் அவருடைய கொலைக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இப்போது கனவாகியுள்ளது . இன்றுடன் ( மே 17 )வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு ஒன்பது...

சிவாஜிலிங்கம், ரவிகரன் ஆகியோர் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள்...

உயர் நீதிமன்றத்தின் முடிவு நாளை பாராளுமன்றத்தில்!

துறைமுக நகர ஆணைக்குழுவின் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் நாளை (18) அறிவிக்கவுள்ளார். அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் (19) ஆகிய தினங்களில் இது தொடர்பான விவாதம்...

Popular

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, நிலவிய சீரற்ற காலநிலை...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் (National Interfaith Clergy Fellowship...

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி...

புனித சின்னங்களின் கண்காட்சியை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

2026 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் ஹுணுபிட்டி கங்காராமை விகாரையில்...
spot_imgspot_img