கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்களை வழங்குவதற்கான ஒரு துரித வேலைத்திட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,...
இன்று (மே 17) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அவர் வழங்கியிள்ள விளக்கத்தில் அவ்வாறு வெளியான செய்தியில் உண்மையில்லை எனவும் அது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த...
கொலை செய்யப்பட்ட ரக்கர் வீரர் வஸீம் தாஜுதீனின் குடும்பத்தினர் அவருடைய கொலைக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இப்போது கனவாகியுள்ளது .
இன்றுடன் ( மே 17 )வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு ஒன்பது...
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள்...
துறைமுக நகர ஆணைக்குழுவின் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் நாளை (18) அறிவிக்கவுள்ளார்.
அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் (19) ஆகிய தினங்களில் இது தொடர்பான விவாதம்...