ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தற்போதைய அரசாங்கத்தின் மீது பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதானது அந்த குற்றச்சாட்டுக்களை மேலும்...
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் இன்று (17) தொடரும் என்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி...
பெருந்தோட்ட கம்பனிகள் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது பல்வேறு சுமைகளை சுமுத்தி வருகின்றது.
இது தொடர்பாக தொழில் ஆணையாளர் பெருந்தோட்ட கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை...
லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் பிரதீப் குணவர்தன காலமானார்.
இவர் வேரஹேர கே.டி.யூ வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர், கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்கு விரைவாக பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் மற்றும் உடனடியாக பிணை வழங்க வேண்டும் என கோரியே...