கிண்ணியா நகரசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று(11) கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டனர்.
இதேவேளை இவர்கள் கண்டன பிரேரணையை நிறைவேற்றினர்...
ஸாதிக் ஷிஹான்
ஹிஜ்ரி 1442 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று 12ஆம் திகதி புதன் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பு பெரிய...
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் மெலேன் மபுலா எனும் பிரபள பாதாள உலகக்குழு உறுப்பினர் ஊரு ஜுவா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நவகமுவ பகுதியில் வைத்து குறித்த நபர்...
இன்று (11) தொடக்கம் தினமும் மாலை 6 மணிக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை பாதுகாத்தல் மற்றும் நிலையான அபிவிருத்திக்காக தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் திட்டத்தை வகுக்கப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை வகுப்பதற்காக இதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் பிரதி...