ஆசிய அபிவிருத்தி வங்கியின் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற 54 ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார்.
நிதியமைச்சராக...
தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என அவர்...
ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வராமை தொடர்பில் எதிர் கட்சி உறுப்பினர்களான சரத் பொன்சேக, முஜிபுர் ரஹ்மான் மற்றும் மரிக்கார் ஆகியோரும் தமது விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்
சரத் பொன்சேக தெரிவிக்கையில்,
ரிஷாத் பதியுதீன் என்பவர் பொதுமக்கள்...
தாய் நாட்டுக்கு சேவை செய்வதே என்னுடைய ஆசையாகும்- சட்டமா அதிபர் தப்புலடி லிவேரா தெரிவிப்பு
சட்டமா அதிபர் தப்புலடி லிவேரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் அந்த பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை...
இலங்கையில் கொவிட் தொற்றின் மூன்றாவது அனர்த்த நிலையை கவனத்திற் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த முதலாம் திகதி வெளியிட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பொலிஸ் தலைமையகம், நாட்டிலுள்ள அனைத்து...