Tag: Local News

Browse our exclusive articles!

நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை...

உலகச் செல்வங்களை விட ஈமானை உயர்வாகக் கருதிய இந்திய இளைஞரின் உறுதிப்பாடு!

-முஹம்மத் பகீஹூத்தீன் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மருந்துத் துறையின் முக்கிய...

தமிழர்களின் தாயகத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு!

பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களின், சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டிற்கு வடமாகாண சுகாதார அமைச்சும், அதன் அதிகாரிகளும் துணைபோகின்றார்களா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.   முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின்...

தபால் நிலையமொன்றில் ஊழியர்களுக்கு கொரோனா!

கொழும்பு - கொம்பனித் தெரு தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 45 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.  

புத்தாண்டு காலத்தில் அரசாங்கம் செயற்பட்ட விதமே இந்த நிலை உருவாக காரணம்-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண குற்றச்சாட்டு!

இன்று, நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவுவது ஆபத்தாகிவிட்டது. புத்தாண்டுக்கு முன்னர், பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதான தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டதை பொறுப்பற்ற செயலாக நான் பார்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே 5ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக இப் பரீட்சை முடிவுகளை ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது...

கொரோணா நெருக்கடி நிலை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறலாம் என எச்சரிக்கை!

பிரிட்டனில் உருமாற்றம் பெற்றB1.1.7 கொரோணா வைரஸே தற்போது இலங்கையில் வேகமாக பரவி வருகின்றது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரதான ஆய்வாளர் பேராசிரியர் சந்திம ஜீவன்தர உறுதி செய்துள்ளார். இதன்படி மெதிரிகிரிய, காலி,ஹிக்கடுவ, வவுனியா, களுத்துறை...

Popular

நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை...

உலகச் செல்வங்களை விட ஈமானை உயர்வாகக் கருதிய இந்திய இளைஞரின் உறுதிப்பாடு!

-முஹம்மத் பகீஹூத்தீன் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மருந்துத் துறையின் முக்கிய...

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: 75% மாணவர்கள் சித்தி!

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த (சாதாரண தரம்) - 2025 (2026) பரீட்சை...
spot_imgspot_img