Tag: Local News

Browse our exclusive articles!

நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை...

உலகச் செல்வங்களை விட ஈமானை உயர்வாகக் கருதிய இந்திய இளைஞரின் உறுதிப்பாடு!

-முஹம்மத் பகீஹூத்தீன் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மருந்துத் துறையின் முக்கிய...

இலங்கை வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு விமானப்பணிக் குழு உட்பட 75 பேரை மாத்திரம் அனுமதிக்க இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (03) முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை...

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!  

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களில், பொலிஸ் பிரிவு ஒன்று உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (02) காலை 6 மணியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின்,...

மக்களின் உதாசீனமே “புத்தாண்டுக் கொத்தணி” க்குக் காரணம் – இராணுவத் தளபதி குற்றச்சாட்டு!

  நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் கொவிட் தொற்று அதிகரிப்பிற்கு நாட்டு மக்களின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்!

  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை (30) கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பரவும் செய்தி போலியானது-காவல்துறை பேச்சாளர் தெரிவிப்பு!

நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்புவர்கள் தொடர்பில் விசாரணைகளை...

Popular

நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை...

உலகச் செல்வங்களை விட ஈமானை உயர்வாகக் கருதிய இந்திய இளைஞரின் உறுதிப்பாடு!

-முஹம்மத் பகீஹூத்தீன் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மருந்துத் துறையின் முக்கிய...

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: 75% மாணவர்கள் சித்தி!

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த (சாதாரண தரம்) - 2025 (2026) பரீட்சை...
spot_imgspot_img