நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் நாளை (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை கொண்டு வருமாறும்,...
பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் இன்று (09) ஹாலி-எல பகுதியில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையக புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் ( 07) கொவிட் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,112 ஆக...
ஸ்ரீ லங்கா அமரபுர பிரதான சங்க சபையின் பிரதான செயளாலர் கௌரவ பேராசிரியர் பல்லேகன்த ரதனசார பதில் மஹா நாயக்க தேரரின் நேற்று (07) பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வமதத் தலைவர்களான கௌரவ...
இலங்கைக்கான துருக்கிய தூதுவர் கெளரவ டிமெட் செகர்சியோக்லு அவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்சார் அவர்களுக்கு இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இச் சந்திப்பு இன்று...