அரபுக் கல்லூரிகளினால் வழங்கப்படும் ஆவணங்கள் இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அமையப் பெற்றிருக்க வேண்டுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபுக்கல்லூரிகளின் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் Diploma, Higher Diploma,...
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை(08) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவெல மாநகர சபைப் பகுதிகள்,...
12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (07) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, நாடளாவிய ரீதியில் சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினரின் செயற்பாட்டில் கொவிட் தடுப்பூசி திட்டம்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை விமானப் படையினரால் 24 மணி நேர கொவிட் தடுப்பூசி மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வௌிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும், கொவிட் தடுப்பூசியின் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் டோஸினை பெற்றுக்...
இந்த ஆண்டின் முதல் ஐந்து நாட்களுக்குள் 1,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், டெங்கு நோயைப் பரப்பும் பிரதான 4 வகையான வைரஸ் வகைகளின், மூன்றாவது வைரஸ்...