அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அப்போதிருந்த சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்துமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில் இன்று (04)நடைபெற்ற கலந்துரையாடலின் போது...
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின்(ITN) புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஊடகவியலாளருமான நிரோஷன் பிரேமரத்ன இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.சுயாதீன தொலைக்காட்சியில் தனது ஊடக பயணத்தை ஆரம்பித்த நிரோஷன் பிரேமரத்ன சிறந்த செய்தி வாசிப்பாளராகவும்,செய்தி...
சமூக ஊடகங்களிலிருந்த காணொளி தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டால் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (03) பிற்பகல்...
கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த ஜனாதிபதியினால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கம் தொடர்பில் அவர் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டை தெரிவித்தே இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.