Tag: Local News

Browse our exclusive articles!

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க அதிகார வர்க்கம்...

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு!

அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அப்போதிருந்த சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்துமாறு கௌரவ பிரதமர் ஆலோசனை!

வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்துமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில் இன்று (04)நடைபெற்ற கலந்துரையாடலின் போது...

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின்(ITN) புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஊடகவியலாளருமான நிரோஷன் பிரேமரத்ன நியமனம்!

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின்(ITN) புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஊடகவியலாளருமான நிரோஷன் பிரேமரத்ன இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.சுயாதீன தொலைக்காட்சியில் தனது ஊடக பயணத்தை ஆரம்பித்த நிரோஷன் பிரேமரத்ன சிறந்த செய்தி வாசிப்பாளராகவும்,செய்தி...

டிக்டொக் தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

சமூக ஊடகங்களிலிருந்த காணொளி  தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டால் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (03) பிற்பகல்...

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த உடனடி நீக்கம்!

கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த ஜனாதிபதியினால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் தொடர்பில் அவர் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டை தெரிவித்தே இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Popular

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...
spot_imgspot_img