நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் அதிகாரிகளால் வெளியிடப்படும் புள்ளிவிபரங்களின் உறுதித்தன்மையில் சிக்கல் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது .
புது வருடம் நெருங்கி வரும் நிலையில் கடந்த வார இறுதியில்...
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டின் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளுக்குரிய அனுமதி பத்திர கட்டணத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கமைய 2021 ஆம் ஆண்டு...
சக்குராய் (Sakurai) தனியார் நிறுவனத்தின் அனைத்து விதமான விமான சேவை நடவடிக்கைகளையும் இடைநிறுத்த சிவில் விமான சேவைகள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி....
கொலன்னாவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எரிபொருள் கொண்டு செல்வது மற்றும் சீமெந்து கொண்டு செல்லும் செயற்பாடுகளிலிருந்து விலகுவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் ( 26) கொவிட் தொற்றால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,901 ஆக...