தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பல பாகங்களிலும் சாதகமான மாற்றங்களை பலர் எதிர்பார்த்தனர்.ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அந்த நம்பிக்கை பொய்த்துபோய் விட்டது.அவை வெறும் எதிர்பார்ப்புகளாகவே மாறிவிட்டன. நாடு...
நாட்டில் நேற்றைய தினம் ( 24) கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,871 ஆக...
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியாக நடாத்திய மீலாத் போட்டிகளின் பரிசளிப்பு விழா நாளை (26) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் சமய...
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, இவ்வுலகிற்கு மீட்ப்பை மட்டுமல்ல, சந்தோஷத்தையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் சேர்த்தே கொண்டு வந்துள்ளது என்பதை இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகார இணைப்புச் செயலாளரும்...
முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், கரந்தெனிய தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதான அமைப்பாளருமான குணரத்ன வீரகோன் நேற்று (24) இரவு காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 74 வயதாகும். அவரது உடல்...