நாட்டில் நேற்றைய தினம் ( 22) கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,832 ஆக...
பேலியகொட மெனிங் சந்தையின் மரக்கறிகளின் விலைகளில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் பிரதி தலைவர் சுகாத் சுசந்த தெரிவித்துள்ளார்.
அதனிடப்படையில் கரட் கிலோ 400 ரூபா வாங்கவும் ,...
பிலிப்பைன்ஸில் ராய் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சீனா சுமார் 7 கோடியே 54 லட்சம் ரூபாய் நிதியும், 4 ஆயிரத்து 725 டன் அரிசியையும் வழங்கியுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.குறித்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை மேலும் சில நாட்களுக்கு மின் துண்டிப்பு ஏற்படும்...
அரசு இறக்குமதி வரியை நீக்கியுள்ளமையினால் முட்டையின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளதுடன் இந்த நாட்களில்...