எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
புதிய விலைகள் :
92 ஒக்டேன் – 20 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 177 ரூ)
95...
கொழும்பு பல்கலைக் கழக வேந்தர் வன.கலாநிதி கௌரவ முருத்தட்டுவே ஆனந்த நாயக தேரரிடம் சில மாணவர்களின் நடத்தை ஏற்கத்தக்கதல்ல என கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் சர்வமதத் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியாளர்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 5 மாவட்டங்களில் ஆரம்பித்த வேலைநிறுத்தை நாளை (21) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று குறித்த...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 295 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரை கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 557,621 ஆக அதிகரித்துள்ளது.
இந் நிலையில், நாட்டில் கொவிட்...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா,...