Tag: Local News

Browse our exclusive articles!

திரைப்பட கூட்டுத்தாபனத்தை மாற்றியமைக்க திட்டம்: அமைச்சரவை அனுமதி

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை...

இலங்கையில் முதன்முறையாக உலக கெரடோகோனஸ்  தினம் அனுஷ்டிப்பு.

உலக கெரடோகோனஸ் தினம் (World Keratoconus Day ) ஒவ்வொரு ஆண்டும்...

இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்

11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி...

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று (07) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த...

ACJU மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு!

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத்தின் தூதுக் குழு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகத்திற்கு நேற்று (06) சிநேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இச் சந்திப்பின் போது ஜம்இய்யாவின் அறிமுகம் அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு இந்தியன்...

ரஷ்யா மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்றுகூடலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

ரஷ்யா பல்கலைக்கழகத்தினால் ( Udmurt State University of Russia ) ஏற்பாடு செய்யப்பட்ட மாதிரி Izhevsk Federal Model United Nations அமைப்பின் நிகழ்வொன்று கடந்த 31.11.2021 திகதியில் இருந்து தொடர்ந்து...

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உறுப்பினர் நியமன தாமதங்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் கவனம் செலுத்துகிறது! 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மேற்பார்வை மற்றும் மேன்முறையீட்டு அமைப்பான தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவானது நாட்டின் மிக முக்கியமான சுதந்திரமாக செயற்படக்கூடிய பொது நிறுவனங்களில் ஒன்றாக காணப்படுகிறது. இந்த...

பிரியந்த குமாரவின் படுகொலையானது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாத குழுவின் முயற்சி-முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

பிரியந்த குமாரவின் படுகொலையானது பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ந்து வரும் நட்புறவை சீர்குலைக்க தீவிரவாதிகள் குழுவொன்று முயற்சித்ததை வெளிப்படுத்துவதாக கொழும்பு பல்கலைக்கழக வேந்தரும் அபயராமய பீடாதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட அபயாராம...

Popular

இலங்கையில் முதன்முறையாக உலக கெரடோகோனஸ்  தினம் அனுஷ்டிப்பு.

உலக கெரடோகோனஸ் தினம் (World Keratoconus Day ) ஒவ்வொரு ஆண்டும்...

இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்

11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி...

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...

ஆசிய அபிவிருத்தி வங்கியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியால் நாட்டிற்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு...
spot_imgspot_img