நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று (07) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த...
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத்தின் தூதுக் குழு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகத்திற்கு நேற்று (06) சிநேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.
இச் சந்திப்பின் போது ஜம்இய்யாவின் அறிமுகம் அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு இந்தியன்...
ரஷ்யா பல்கலைக்கழகத்தினால் ( Udmurt State University of Russia ) ஏற்பாடு செய்யப்பட்ட மாதிரி Izhevsk Federal Model United Nations அமைப்பின் நிகழ்வொன்று கடந்த 31.11.2021 திகதியில் இருந்து தொடர்ந்து...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மேற்பார்வை மற்றும் மேன்முறையீட்டு அமைப்பான தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவானது நாட்டின் மிக முக்கியமான சுதந்திரமாக செயற்படக்கூடிய பொது நிறுவனங்களில் ஒன்றாக காணப்படுகிறது. இந்த...
பிரியந்த குமாரவின் படுகொலையானது பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ந்து வரும் நட்புறவை சீர்குலைக்க தீவிரவாதிகள் குழுவொன்று முயற்சித்ததை வெளிப்படுத்துவதாக கொழும்பு பல்கலைக்கழக வேந்தரும் அபயராமய பீடாதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட அபயாராம...