2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் விமர்சையாக தொடங்கியது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்றனர்,...
2025 ஆம் ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்த ஐபிஎல் (இந்திய பிரீமியர் லீக்) போட்டிகள் மார்ச் 14 முதல் மே 25 வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள்...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு Bat ஐ பரிசளித்தனர்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு விசேஷமான பேட்டை பரிசளித்தனர்....
ஐக்கிய அமெரிக்காவில் அண்மையில் நிறைவுக்கு வந்த 6ஆவது உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் குழுப் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிருக்கான வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதேபோல, இம்முறை உலகக் கிண்ண கெரம்...
இலங்கை அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இது இலங்கை அணிக்கான ஆறாவது இருதரப்பு ஒருநாள் தொடரின் வெற்றி ஆகும்....