உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகிறது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட அரச அதிகாரிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2023 உள்ளூராட்சி தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமையால் தோன்றியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குழுவொன்றை நியமிப்பது பொருத்தமானதென தேர்தல்கள் ஆணையார்...
குவைத் அரசின் மன்னர் (அமீர்) ஷெய்க் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபிர் அவர்களின் மறைவையிட்டு, கொழும்பில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக் குறிபேட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...
பொதுஜன பெரமுன அமைப்பின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர் துபாய் வழியாக அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற பொதுஜன...
எழுத்து- காலித் ரிஸ்வான்
அரபு மொழியானது மனிதகுல நாகரிகம், அறிவு மற்றும் கலாச்சார வளர்ச்சியின் அடிக்கற்களில் ஒன்றாகும்.
400 மில்லியனுக்கும் அதிகமான மக்களாலும், உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகவும் அரபு மொழியானது காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்...