இந்த ஆண்டு 20 புனிதத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் 09 வழிபாட்டு தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர ரஜமஹா...
பலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு லிபர்டி...
உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்கான கலந்துரையாடல் இன்று (13) புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலக சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில்...
மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் சுமார் 10 பேர் மற்றும் அரச சேவையில் உயர்நிலை அதிகாரிகள் சுமார் 200 பேர் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக சிங்கள...
சர்வதேச அன்னையர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்னையர் தினம் என்பது நம் வாழ்வில் தாய்மார்களின் எல்லையற்ற அன்பு, தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளை போற்றுவதற்கும் பாராட்டுவதற்கும் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நிகழ்வு ஆகும்....