உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்கான கலந்துரையாடல் இன்று (13) புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலக சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில்...
மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் சுமார் 10 பேர் மற்றும் அரச சேவையில் உயர்நிலை அதிகாரிகள் சுமார் 200 பேர் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக சிங்கள...
சர்வதேச அன்னையர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்னையர் தினம் என்பது நம் வாழ்வில் தாய்மார்களின் எல்லையற்ற அன்பு, தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளை போற்றுவதற்கும் பாராட்டுவதற்கும் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நிகழ்வு ஆகும்....
உலகெங்கிலும் பல இடங்களில் பலரின் மனங்களை வியப்பில் ஆழ்த்தும் திருமண வைபவங்கள் இடம்பெறுகின்றன.
இலங்கையில் பலரின் மனங்களை வியப்பில் ஆழ்த்திய திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆடம்பரங்கள் இல்லாமல் பெற்றோர்களின்றி கைவிடப்பட்டுள்ள சிறுவர்களின் முன்னிலையில் ஒரு...
நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 72 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம்...