நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...
மனிதப் பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்கு திட்டத்திற்காக வெயாங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலை போஷாக்கு திட்டத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்ட அரிசி...
கண்டி இராசதானி இராஜசிங்க மன்னரின் அரண்மனை மருத்துவ பரம்பரையைச் சேர்ந்த முகம்மது உடையார் ஆசிரியர் 102ஆவது வயதில் காலமானார்.
முஸ்லிம்கள் இலங்கையின் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்து செயற்பட்ட பல...
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் 5 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் நான்காவது தடவையாகவும் பாராளுமன்ற விவாதமொன்றை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர்...
இலங்கை விமானப்படை தளபதி அமெரிக்கவின் எலைட் சர்வதேச வான் பல்கலைக்கழகத்தின் மதிப்புக்குரிய பழைய மாணவராக இணைகின்றார்.
அலபாமா மேக்ஸ்வெல் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள வான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மரியாதை பட்டியல் (International Honour Roll)...