ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், 10 அணிகள் மொத்தம் ரூ. 639.15 கோடி செலவழித்து 182 வீரர்களை பெற்றுள்ளன. இந்த ஏலத்தில் மிக விலையுயர் வீரராக ரிஷப் பாண்ட் தேர்வு செய்யப்பட்டார்1. லக்னோ...
2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் விமர்சையாக தொடங்கியது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்றனர்,...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு Bat ஐ பரிசளித்தனர்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு விசேஷமான பேட்டை பரிசளித்தனர்....
ஐக்கிய அமெரிக்காவில் அண்மையில் நிறைவுக்கு வந்த 6ஆவது உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் குழுப் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிருக்கான வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதேபோல, இம்முறை உலகக் கிண்ண கெரம்...
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை 2-0...