கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் டிசம்பர் மாதம் பணவீக்கம் 4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
இது கடந்த நவம்பர் மாதம் 3.4 வீதமாக பதிவாகியிருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
அதன்படி கடந்த...
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த கைதி நேற்று வியாழக்கிழமை...
அதிகரித்து வரும் உலகளாவிய தட்டம்மை அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில், இலங்கையின் சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏப்ரல் 7, 2023 மற்றும் ஜூலை 5, 2023 க்கு இடையில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்...
மாரவில பிரதேசத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவரது வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்தவர்கள் இராஜாங்க அமைச்சரின் ஜீப் மீது...
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கைகள் இன்று (29) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாக பரீட்சைகள்...